
இரு பாரமற்ற ஒப்பக் கம்பிகளுக்கு மேலாகச் செல்லும் இரு பாரமற்ற இழைகளினால் தாங்கப்பட்டுள்ள மேடை Pயின் மீது நிற்கும் 500Nநிறையுடைய மனிதன் ஒருவன் உருவில் காட்டப்பட்டுள்ளது போல இழையை இழுப்பதன் மூலம் தன்னைத் தாங்குகிறான். இம் மேடையினது நிறை 1000Nஆயின், இம் மேடையை நிலையாக வைத்திருக்கும் வகையில்,இம்மனிதனினால் இழையின் மீது ஏற்படுத்தப்படும் விசை,