Author : Admin
பின்வரும் நபர்களில் வேலையற்றிருக்கும் ஒருவராகக் கருதப்படத்தக்கவர் யார்?
பட்டப்படிப்பின் பின்னர் தனியார் துறையில் எழுதுவினைஞராகப் பணிபுரியும் ஒருவர்
முதிய பெற்றோரைப் பராமரிக்கும் நோக்கில் தொழிலைக் கைவிடும் ஒருவர்
உயர் கல்வியின் பொருட்டு நிலையான தொழிலிலிருந்து விலகும் ஒருவர்
பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக வீட்டிலிருந்த போதிலும் தற்போது தொழிலொன்றைத் தேடும் பெண் ஒருவர்
பரீட்சைக் காலத்தின்போது தமது குடும்பப் பண்ணை வேலைகளில் ஈடுபடாத பாடசாலை மாணவர் ஒருவர்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human