இலங்கை கம்பனியொன்று மத்திய கிழக்கில் அமைந்துள்ள தனது ஆடைத் தொழிற்சாலையிலிருந்து ரூ. 40 மில்லியன்
பங்கிலாபத்தைப் பெற்றுக் கொள்வதாகக் கருதுக. இப்பங்கிலாபமானது, இரட்டைப்பதிவு முறைமையின் அடிப்படையில்
இலங்கையின் சென்மதி நிலுவை அட்டவணையில் எவ்வாறு பதியப்படும்?