Author : Admin
பின்வருவனவற்றுள் எதன் காரணமாக இலங்கை ரூபாயின் வெளிநாட்டுப் பெறுமதி தேய்வடைதல் சாத்தியமானது?
இலங்கை அரசாங்கம் கூடுதலான பணத்தை வெளிநாட்டிலிருந்து கடன்பெறுதல்.
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளிப்பதற்கான இலங்கை அரசாங்கம் கூடுதலான வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற்றுக் கொள்ளுதல்
இலங்கையினுள் உட்புகும் பண்டங்கள் மீதான இறுப்புகள் உயர்த்தப்படுதல்
இலங்கை நிலையான நாணயமாற்று முறைமைக்குத் திரும்புதல்
ஏனைய நாடுகளின் பணவீக்கத்தைக் காட்டிலும் இலங்கையின் பணவீக்க வீதம் உயர்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human