Author : Admin
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அரச தாபனங்களை தனியார் மயமாக்குவதற்கு ஏதுவான முக்கிய காரணிகளை இனங்காண்க.
அரசாங்க வரவு – செலவுத் திட்டத்திற்கு மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒரு வழியாக அரசாங்கச் சொத்துக்களை விற்பனை செய்தல்.
அரசாங்க தாபனங்களால் வினைத்திறனின்மை, நட்டங்கள் என்பன அனுபவிக்கப்படுகின்றமை.
சந்தைப் பொருளாதாரம் பரவியதைத் தொடர்ந்து, அரசாங்கமானது வியாபார நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டுமெனும் கருத்து
அரச தாபனங்களில் வரிகளை அறவிடுவதிலுள்ள கஷ்டம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human