Author : Admin
பணத்தைப் பணமாக வைத்திருப்பதற்கான பொதுமக்களின் ஆர்வம் அதிகரிக்குமாயின் வங்கி முறைமையின் மீது அது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
வங்கிகள் தமது திரவச் சொத்துக்களை அதிகரிக்கக் கூடியதாக இருக்கும்.
வங்கிகள் தமது இலாபச் சொத்துக்களை அதிகரிக்கக் கூடியதாக இருக்கும்.
வங்கிகள் தாம் அறவிடும் வட்டி வீதங்களை குறைப்பது கடினமாக இருக்கும்.
வங்கிகள் கடன்களை மேலும் விரிவாக்கக் கூடியதாக இருக்கும்.
வங்கிகள் கடன்களை மேலும் விரிவாக்க முடியாத நிலை ஏற்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human