Author : Admin
திரவச் சொத்துக்களை வைத்திருத்தல் இலாபகரமானதன்று. அவ்வாறாயின் வர்த்தக வங்கிகள் ஏன் தமது சொத்துக்களின் ஒரு பகுதியைத் திரவ வடிவில் வைத்திருக்கின்றன?
வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் பணத்தை வழங்குவதற்கு
உத்தேச நடவடிக்கைகளில் இறங்கும் நோக்கத்திற்காக
வாடிக்கையாளர்கள் மத்தியில் அவர்களது வைப்புக்களின் பாதுகாப்பு தொடர்பில் நம்பிக்கையை வளர்ப்பதற்கு
வங்கிகள் இலாபத்தை உச்சமயப்படுத்த எத்தனிப்பதில்லை.
பங்குதாரர்களுக்கு பங்கிலாபங்களின் கொடுப்பனவைச் செய்வதற்கு.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human