மாம்பழச் செய்கையாளர்கள் தமது அறுவடையினை மாம்பழப்பாகு உற்பத்தித் தொழிற்சாலையொன்றிற்கு ரூ. 5000 இற்கு விற்பனை செய்கின்றனர். அத்தொழிற்சாலை ரூ. 8000 பெறுமதியான பழப்பாகினை ஒரு பல்பொருள் அங்காடிக்கு விற்பனை செய்கின்றது. பல்பொருள் அங்காடி நுகர்வோருக்கு ரூ. 10 000 இற்கு பழப்பாகினை விற்பனை செய்கின்றது. இவ்வுற்பத்திச் செயன்முறை பற்றிய சரியான கூற்று எது?