ஒரு கைத்தொழில் பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்களைக் கொண்டிருப்பதோடு ஒவ்வொரு நிறுவனமும் ஓரினத்தன்மை வாய்ந்த பொருள்களை உற்பத்தி செய்கின்றது. இந்நிலையில் ஒவ்வொரு தனிப்பட்ட நிறுவனமும் கீழ்நோக்கிச் சரிந்து செல்லும் கேள்வி வளையியை எதிர்நோக்குமாயின் அதனை பின்வருவனவற்றில் எது விளக்கக் கூடும்?