பின்வரும் வரைபு விவசாயப் பொருளொன்றுக்கான போட்டிச் சந்தையில் கேள்வி, நிரம்பல் வளையிகளைக் காட்டுகின்றது. அரசாங்கம் இப்பொருளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் உற்பத்தியாளருக்கு, உற்பத்தி அலகொன்றுக்கு ரூபா 2 மானியம் வழங்கத் தீர்மானிக்கிறது. மானியத்தின் பின்னரான நுகர்வோன் மிகை.
