பிள்ளைகளை பகல் வேளைகளில் பராமரிக்கும் (DAY CARE) நிலையங்களுக்கு அனுப்பும் செலவை ஈடுசெய்ய மானியமாகப் பயன்படுத்தக் கூடியவாறு ஒவ்வொரு பெற்றோருக்கும் அரசாங்கம் கூப்பன்களை வழங்குமாயின் பகல் வேளைகளில்
பராமரிப்புச் சேவையினை வழங்கும் நிறுவனங்களின் சந்தையில் யாது நிகழுமென நீர் எதிர்பார்ப்பீர்?