Author : Admin
நுகர்வோர் ஆய்வொன்று மதுசாரக் குடிவகைகளின் விலையில் ஏற்படும் 20 % அதிகரிப்பு செல்வந்தர்களின் மதுசாரக் குடிவகை நுகர்வை 3% இனாலும் வறியவர்களின் நுகர்வை 10% இனாலும் வீழ்ச்சியடையச் செய்யும் எனக் கண்டறிந்தது. இதிலிருந்து பெறக்கூடிய முடிவின் படி,
வறியவர்கள் விட செல்வந்தர்களே மதுசாரக் குடி வகைகள் மூலம் அதிகம் திருப்தியடைகின்றனர்.
செல்வந்தர்களுக்கு மதுசாரக் குடிவகை ஓர் இழிவுப் பொருளாகும்.
வறியவர்களுக்கு மதுசார குடிவகை ஒரு சாதாரண பொருளாகும்.
வறியவர்களின் கேள்வி விலை நெகிழ்வுள்ள அதே வேளை செல்வந்தர்களின் கேள்வி விலை நெகிழ்வற்றதாகும்.
வறியவர்களினதும் செல்வந்தர்களினதும் கேள்வியானது விலை நெகிழ்வற்றதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human