Author : Admin
உலகில் கலப்புப் பொருளாதார முறைமைகள் காணப்படுவதற்கான ஒரு காரணம் யாதெனில்,
தாராளச் சந்தைப் பொருளாதாரங்கள் வளங்களை திறன்மிக்க விதத்தில் ஒதுக்கீடு செய்கின்றன என்பதாகும்.
இலாபம் உழைக்கும் நோக்கமானது புதிய நிறுவனங்கள் கைத்தொழிலில் பிரவேசிப்பதை அதைரியப்படுத்தும் என்பதாகும்.
போட்டித் தன்மையானது எப்போதுமே விரும்பத்தக்க ஒன்றன்று என்பதாகும்.
தாராளச் சந்தைப் பொருளாதாரம் வருமானப் பங்கீட்டு சமமின்மைகளை உருவாக்கலாம் என்பதாகும்.
தாராளச் சந்தைப் பொருளாதாரத்தில் ஊழிய உற்பத்தித் திறன் குறைவென்பதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human