Author : Admin
முதலாம் கூற்று :CsCl(s) மின்னைக் கடத்துவதில்லை.ஆனால் CsCl இன் நீர்க்கரைசல் மின்னைக் கடத்துகின்றது. இரண்டாம் கூற்று:CsCl(s)இலுள்ள Cs அணுக்களும் Cl அணுக்களும் நீரில் கரைக்கப்படும்போது Cs+ அயன்களையும்,Cl– அயன்களையும் உருவாக்குகின்றன.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human