Author : Admin
இலத்திரன் கற்றை ஒன்றைப் பற்றிப் பின்வரும் கூற்றுக்களுள் எது உண்மையானது?
அது கதோட்டை நோக்கிக் கவரப்படுகின்றது.
அது N காந்த முனைவு ஒன்றை நோக்கிக் கவரப்படுகின்றது.
அது S காந்த முனைவு ஒன்றை நோக்கிக் கவரப்படுகின்றது.
அது அனோட்டிலிருந்து அப்பாலே திறம்பப்படுகின்றது (திருப்பப்படுகின்றது)
மேலுள்ள கூற்றுகள் யாவும் பொய்யானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human