க.பொ.த. உயர்தர மாணவனொருவன் இரும்பின் நிறுக்கப்பட்ட மாதிரியொன்றை ஐதான HCl இலும்,நிறுக்கப்பட்ட மற்றொரு மாதிரிச் செறிந்த HNO3 இலும், கரைத்தான். இரும்புச் சல்பைட்டின் மாதிரிகள் இரண்டை அதன்பிறகு அளவறிதற்குரிய முறையில் பெறுவதே அவனுடைய குறிக்கோளாக இருந்தது. பின்வரும் விதிகளில் எதை நிரூபிப்பதற்கு அவன் முயற்சிக்கிறான்?