Author : Admin
முதலாம் கூற்று – அலுமினியத்தைப் பிரித்தெடுக்கக் களிமண் தாதுப்பொருளாகப் பாவிக்கப்படுவதில்லை.
இரண்டாம் கூற்று – களிமண்ணில் சேதன மாசுக்கள் உள்ளன.
முதலாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றிக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்கு திருத்தமாகன விளக்கத்தை தராதது.
இரண்டாம் கூற்று-பொய்
முதலாம் கூற்று-பொய்
இரண்டாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human