அக்மல் ஐந்து வருடங்களுக்கு முன்னர் உருக்கு கூர்த்தலையையும் மரக்கைப்பிடியையும் கொண்ட கோடரி ஒன்றினைக் கொள்வனவு செய்தான். அவன் ஒவ்வொரு எட்டு மாதங்களுக்கு ஒரு தடவை கூர்த்தலையையும் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை அதன் கைப்பிடியையும் மாற்றினான். முதன்முதலாக கோடரியைக் கொள்வனவு செய்த பின்னர், எத்தனை தடவைகள், புதிய கோடரியொன்றின் உரிமையாளராகும் பாக்கியத்தை அவன் அனுபவித்துள்ளான்?