ஈரல், சிறுநீரகங்கள், நரம்புத் தொகுதி ஆகியவற்றைச் சேதப்படுத்தத்தக்க சில கைத்தொழில் இரசாயனப் பொருள்கள் அடிக்கடி பொது மக்களின் நீர் வழங்கல்களில் விடுவிக்கப்படுகின்றன. ஒரு தனி நபர் தினமும் 2 லீற்றர் நீரைக் குடிப்பதன் மூலம் பெறும் கைத்தொழில் இரசாயனப் பொருளின் அளவு மனித உடனலத்திற்கு ஒரு முக்கிய அச்சுறுத்தலாக அமையாவிட்டால், தற்போது சோதித்த நீர் தூயதாகக் கருதப்படும். ஆனால், பல நஞ்சு நிபுணர்கள் இம்முறையினால் விதிக்கப்படும் நியமம் பொது மக்களைப் போதிய அளவில் பாதுகாக்கவில்லையெனக் கருதுகின்றனர்.
பின்வருவனவற்றில் எது உண்மையாக இருக்கும்போது மேலே குறிப்பிடப்பட்ட நஞ்சு நிபுணர்களின் கோரிக்கைக்கு மிகவும் ஆதரவாக அமையும்?