CGT 2015-33

Author : Admin

Topic updated on 08/16/2017 09:54am

முந்திய தசாப்தங்களிலும் பார்க்கக் கடந்த தசாப்தத்தில் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், வழமையற்ற வானிலை ஆகியன மக்களைக் கடுமையாகப் பாதித்த பல இயற்கை அனர்த்தங்கள் ஆகும். புவிக் கோள் ஓர் இயற்கைச் சுற்றாடல் என்ற ரீதியில் வதிவதற்கு அருகதையற்றதாகவும் ஆபத்தானதாகவும் மாறியுள்ளது என்னும் முடிவுக்கு நாம் வரலாம். ஆகவே நாம் இப்போக்கிற்கான காரணங்களை அறிவதற்கு வானிலை, புவி விஞ்ஞானிகளைப் பணியில் அமர்த்த வேண்டும்.

பின்வரும் கூற்றுகளில் எது உண்மையாக இருந்தால் மேற்குறித்த முடிவு மிகவும் கடுமையாகப் பலவீனமடையும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply