Author : Admin
2015 ஏப்ரல் 25 ஆம் திகதி நேபாளத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதும் இலங்கை நேபாளத்திற்குப் பல விதங்களில் உதவிக்கரத்தை நீட்டியது. இலங்கையில் பங்களிப்புப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது பிழையானது?
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை மருத்துவக் குழு சிகிச்சையளித்ததுடன் தொலைவில் உள்ள மலைப் பிரதேசங்களில் இடம்பெயர் கிளினிக்குகளை நடத்தியது.
இலங்கை அரசாங்கம் சமையல் வாயு உட்படப் பெற்றோலிய உற்பத்திப் பொருள்களை நேபாள அரசாங்கத்திற்கு வழங்கியது.
எந்திரவியற் செயலணி சில இந்துக் கோவில்களின் சுற்றாடலைத் துப்புரவாக்கிச் சமயச் சடங்குகள் செய்வதற்குப் பக்தர்களுக்கு உதவியது.
இலங்கை அரசாங்கம் இலங்கை விமானப் படை விமானத்தில் (SLAF) நிவாரணப் பொருள்களைத் தேவைப்படுவோருக்கு விநியோகிப்பதற்காக நேபாளத்திற்கு அனுப்பியது.
அம்புலன்சுகளும் நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களும் செல்வதைச் சாத்தியமாக்க இலங்கை இராணுவப் படையின் எந்திரவியற் செயலணி வீதிகளைத் துப்பரவாக்கியது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human