CGT 2012-34

Author : Admin

Topic updated on 08/10/2017 12:36pm

நாட்டில் விலங்கு விசர் நோய் (rabies) பரவுவதைத் தடுக்கும் குறிக்கோளுடன் விதிக்கப்பட்ட நோய்த்தடுப்பு ஒழுங்குவிதிகள் காரணமாக சிலர் ஒரு குறித்த தீவு நாட்டிற்குள்ளே செல்லப் பிராணிகளைக் கடத்த முயல்கின்றனர். அத்தகைய ஒழுங்கு விதிகள் இல்லாவிட்டால், செல்லப் பிராணிகளைக் கடத்துவதற்குக் காரணம் எதுவும் இருக்க மாட்டாது. நாட்டில் விலங்கு
விசர் நோய் ஏற்படுவதற்குக் கடத்திய செல்லப் பிராணிகள் பெரும்பாலும் காரணமாக இருப்பதனால் நோய்த்தடுப்பு ஒழுங்குவிதிகள் இரத்துச் செய்யப்படுமெனின், விலங்கு விசர் நோய் பரவும் ஆபத்து குறைக்கப்படும். மேற்குறித்த விவாதத்துடன் முரண்படும் மிகச் சிறந்த கூற்று பின்வருவனவற்றுள் எது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply