Author : Admin
இரவீந்திரநாத் தாகூரின் 150 ஆவது பிறந்ததின் ஆண்டு விழா இவ்வாண்டு கொண்டாடப்பட்டது. அவர் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்று பிழையானது?
அவர் ஒரு கவிஞர்.
அவர் ஓர் இசையறிஞர்
அவர் நோபல் பரிசைப் பெற்றார்
அவர் வங்காளத்தைச் சேர்ந்தவர்.
அவர் இலங்கைக்கு வருகை தரவில்லை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human