Author : Admin
சேர். ஆதர். சி. கிளார்க் பிரபல விஞ்ஞான புனைகதை எழுத்தாளர். இலங்கையில் 1956 ஆம் ஆண்டிலிருந்து வாழ்ந்தார். அவர் சம்பந்தமான பின்வருவனவற்றில் எது உண்மையானது?
அவர் பதிவு செய்ததன் மூலம் இலங்கைப் பிரஜையானார்.
அவர் ஒரு தொழில் சார்ந்த சோதிடர் ஆவார்.
அவர் பௌதிகவியலில் நோபல் பரிசை வென்றார்.
அவர் செய்மதி தொடர்பாடலில் ஒரு தந்தையாகக் கருதப்படுபவர்.
அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஒரு வேந்தராக இருந்தவர்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human