CGT 2006-56

Author : Admin

Topic updated on 08/03/2017 08:42am

ஒரு குறித்த கிராமத்தின் சமுதாயத்தின் தலைவர் ஒருவர் கிராம வாசிகளிடையே உயர்ந்த புற்றுநோய் வீதம் இருக்கின்ற மைக்குக் கிராமத்திலுள்ள ஓர் இரசாயனத் தொழிற்சாலையினால் உற்பத்தி செய்யப்படும் கேடு விளைவிக்கும் பொருள்கள் காரணமாகுமென நம்புகின்றார். எனினும், இரசாயனத் தொழிற்சாலையின் முகாமையினர் தமது புள்ளி விபரங்களுக்கேற்ப இக்கிராமம் எங்கணும் புற்றுநோய்ச் சதவீதம் உயர்வாக இருப்பதற்குத் தமது தொழிற்சாலையன்றி குடிநீரை வழங்கும் கிணறுகள் மாசடைந்திருப்பதே காரணமெனக் குறிப்பிடுகின்றார். பின்வருவனவற்றில் எது உண்மையாக இருப்பின், தொழிற்சாலை முகாமையினரின் கோரிக்கைகளை மிகவும் கடுமையாகப் பலவீனமடையச் செய்யும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply