CGT 2004-57

Author : Admin

Topic updated on 08/01/2017 10:18am

ஒரு குறித்த நாட்டிலே கலகம் அடக்கப்பட்ட பின்னர் தோற்கடிக்கப்பட்ட கலகக்காரர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி நாட்டின் அரசாங்கம் விவாதித்தது. எதிர்காலத்தில் கலகத்தில் ஈடுபடத் தூண்டப்படுபவர்களைத் தடுப்பதற்காக எல்லாக் கலகக்காரர்களும் சிறையிலிடப்பட வேண்டுமென ஒரு தரப்பினர் முன்மொழிந்தனர். சிறையிலிடுதல் சரணடைவதிலிருந்து எதிர்காலக் கலகக்காரர்களைத் தடுக்கும் ஆகையால் மற்றைய தரப்பினர் சிறையிலிடுதலை எதிர்த்தனர்.

பின்வரும் எடுகோள்களில் எது அவர்களுடைய முன்மொழிவுகளுக்கு அடிப்படையாய் அமைந்தது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply