Author : Admin
பின்வரும் கூற்றுகளில் சரியானது யாது?
மேற்குறித்த தரவுகளை மாத்திரம் பயன்படுத்தி உயரங் குறைந்தவரையன்றி உயரங் கூடியவரைத் துணிதல் இயலும்.
மேற்குறித்த தரவுகளை மாத்திரம் பயன்படுத்தி உயரங் கூடிய வரையன்றி உயரங் குறைந்தவரைத் துணிதல் இயலும்.
மேற்குறித்த தரவுகளை மாத்திரம் பயன்படுத்தி உயரங் குறைந்தவரையும் உயரங் கூடியவரையும் துணிதல் இயலும்.
மேற்குறித்த தரவுகளை மாத்திரம் பயன்படுத்தி உயரங் குறைந்தவரையோ, உயரங் கூடியவரையோ துணிதல் இயலாது.
மேற்குறித்த தரவுகளை மாத்திரம் பயன்படுத்தி மூன்றாவது உயரங் கூடியவரை (அல்லது உயரங் குறைந்தவரை)த் துணிதல் இயலும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human