Author : Admin
1955 ஆம் ஆண்டிலே கட்டட நிர்மாணத் தொழிலில் ஈடுபடும் அனைவரும் தலைக்கவசத்தை அணியுமாறு பணிக்கப்பட்டனர். பின்வரும் எக்கூற்றினால் மேற்குறித்த கூற்றை ஊகிக்கலாம்?
1955 ஆம் ஆண்டிற்கு முன்னர் வேலையாளர்கள் தலைக்கவசம் அணிய வேண்டி இருக்கவில்லை.
1955 ஆம் ஆண்டிற்கு முன்னர் எல்லா வேலையாளர்களும் ஏதோ ஒரு வகைத் தலைக்கவசத்தை அணிய வேண்டி இருந்தது.
கட்டட நிர்மாணத் தொழிலில் உள்ள வேலையாளர்கள் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் 1955 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.
கட்டட நிர்மாணத் தொழிலில் உள்ள வேலையாளர்களே முதலில் தலைக்கவசங்களை அணிந்தனர்.
1955 ஆம் ஆண்டிலிருந்து எல்லா வேலையாளர்களும் தலைக்கவசங்களை அணிய வேண்டிய தேவையிருந்தது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human