BUS-U08-36

Author : Admin

Topic updated on 06/09/2017 12:47pm

குமரன் தனது காரை ரூபா 3 மில்லியனுக்கு காப்புறுதி செய்துள்ளார். அவரது கார் அடையாளம் தெரியாத நபரொருவரால் திருடப்பட்டது. காப்புறுதி நிறுவனம் ரூபா 3 மில்லியனை குமரனுக்கு நட்டஈடாகச் செலுத்தியது. சில நாட்களின் பின்னர், காப்புறுதி நிறுவனத்தால் கார் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அது ரூபா. 3.5 மில்லியன் சந்தைப் பெறுமதிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. (ஏல விற்பனைக் கட்டணம் ரூபா 150 000) அதன் பின்னர் காப்புறுதி நிறுவனம்
செய்ய வேண்டியது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply