BUS-U08-35

Author : Admin

Topic updated on 06/09/2017 12:44pm

சிவா என்பவர் தான் வசிக்கும் வீட்டிற்காக ரூபா 200 000 இற்கு x கம்பனியிடமிருந்து காப்புறுதிப் பத்திரமொன்றைப் பெற்றுக் கொண்டதுடன்,ரூபா 400 000 இற்கு y கம்பனியிடமிருந்து மற்றுமோர் காப்புறுதிப் பத்திரத்தையும் பெற்றுள்ளார். வீடு தீயினால் சேதமடைந்ததன் காரணமாக ஏற்பட்ட இழப்பு ரூபா. 300 000 ஆகக் கணிப்பிடப்பட்டது.பங்களிப்புத் தத்துவத்தின் பிரகாரம் முறையே x மற்றும் y கம்பனிகளால் செலுத்தப்படும் இழப்பீடுகள் யாவை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply