BioU12-02

Author : Admin

Topic updated on 02/03/2017 07:21am

மனிதன் தனது வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதற்காக வருகிறான். இத்தொடர்பினை பின்வரும் வரைபில் உள்ள திண்மக்கோடு (தொடர்பான கோடு) காட்டுவதாகும். இவ்வாறான பயன்படுத்துகை ஆய்ந்தோய்ந்து பாராமல் தொடரப்படுமேயானால் அது மிகப் பாரதூரமான சூழல் மாசுபடலை ஏற்படுத்துவதாகும். இயற்கை வளங்கள் தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதனால் மிகப் பாரதூரமான சூழல் மாசுபடல் ஏற்படுவதனைக் குறிக்கும். முறிந்த
கோடு, பின்வரும் படத்திலுள்ள முறிந்த கோடுகளுள், எந்த ஒன்று ஆகும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply