Author : Admin
X நிறமூர்த்தத்திற் காணப்படும் பின்னடைவான ஒரு பரம்பரையலகின் காரணத்தினால் ஈமோபீலியா என்னும் நோய் ஏற்படுகிறது. காவி பெண் ஒருத்தி சாதாரண ஆண் ஒருவனை மணந்தாள். அவர்களின் பிள்ளைகளைப் பற்றி நாம் எதிர் பார்க்கக்கூடியது.
ஆண்கள் அனைவரும் ஈமோபீலீயா நோயாளிகள் ஆவர்.
பெண்கள் அனைவரும் காவிகளாக இருப்பர்.
பிள்ளைகளில் 50% ஈமோபீலியா நோயாளிகள் ஆவர்.
ஆண்களில் 50% ஈமோபீலியா நோயாளிகள் ஆவர்.
பெண்களில் 25% காவிகளாவர்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human