Author : Admin
ரசல் வொலஸ் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் சரியானது எது?
அவருடைய பரிசோதனைகள் பெற்றவியல்புகளின் தலை முறையுரிமைக் கொள்கைக்கு ஆதாரமாக அமைந்தன .
அவருடைய பரிசோதனைகள் வாழ்க்கையின் தன்னிச்சைச் சந்ததிக் கொள்கையைத் தவறென நிரூபித்தன .
அவர் அசேதனப் பொருளிலிருந்து சேதனப் பொருள் தோன்றலாம் என்பதை நிறுவுவதற்குப் பரிசோதனைகள் நடாத்தினார்.
அவர் இயற்கை தேர்வுக் கொள்கையை ஆதரிப்பதற்குரிய சான்றுகளை அறியப் பெற்றார்.
உயிரினம் விண்வெளியிலிருந்து புவிக்கு வந்துள்ளதென அவர் நம்பினார்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human