Author : Admin
மனித முளையத்தின் உட்பதித்தல் தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?
இது முசுவுரு நிலையினை கருப்பையகத்தோலில் பதிக்கும் செயன்முறையாகும்
இது வழக்கமாகக் கருக்கட்டலின் பின் மூன்றாவது நாளில் தொடங்கும்
இது கருக்கட்டலின் பின் 15 நாட்களுக்குள்ளாக பூர்த்தியாகும்
இது பூர்த்தியாவதற்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் எடுக்கும்
இது பூர்த்தியடைந்ததும் முளையம் முதிர்மூலவுரு எனப்படும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human