Author : Admin
தேரையின் வளர்க்கப்பட்ட குடற் கலங்களிலிருந்து எடுக்கப்பட்ட கருக்கள் கரு அகற்றப்பட்ட தவளை முட்டைகளுள் நாட்டப்பட்டன. முட்டைகளில் சில விருத்தியடைந்து சாதாரண முழுவுடலிகள் தோன்றின. இதிலிருந்து நாம் முடிவு செய்யக் கூடியது?
குடற்கலமொன்று முழுவுடலித் தவளையாக விருத்தியாக முடியும்.
கருக்களில் விலங்கிற்கு வேண்டிய பிறப்புரிமைத் தகவல்கள் யாவும் காணப்படுகின்றன.
கருவகற்றல் மற்றுமோர் கரு நாட்டப்படுவதிலும் பார்க்க முக்கியம் வாய்ந்ததாகும்.
தவளைகள் கூர்ப்படைந்து கன்னிப்பிறப்பு வழக்கமுடைய விலங்குகளாக மாறுகின்றன.
பரிசோதனை தனியே கருக்கட்டிய முட்டைகளுள் தான் வெற்றியடையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human