Author : Admin
மனித மூளையம் பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது பொய்யானது?
அது மூளையின் மிகப் பெரிய பகுதியாகும்.
அது இச்சையுள் தசைச் சுருங்கலைக் கட்டுப்படுத்துகின்றது.
அது முன்மூளையின் ஒரு பகுதியாகும்.
அது மூன்று சோணையாக வியத்தமடைந்துள்ளது.
அதன் இயக்கப் பிரதேசத்தின் கணிசமான பகுதி கைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human