ACC-U14-23

Author : Admin

Topic updated on 05/17/2018 04:42pm

வரையறுத்த ஜெயா நிறுவனத்தின் 6 நிரந்தர ஊழியர்கள் காணப்படுகின்றனர். இவர்களுக்கு மாதாந்த 9 000/= வீதம் நிறுவனம் அவர்கள் கணக்கில் வங்கியில் வைப்புச் செய்கிறது. ஊழியர் சேமலாப நிதியத்துக்கு தொழிலாளர் 10% தொழில் தருநர் 15% பங்களிப்புச் செய்கின்றனர்.மேற்படி நிறுவனத்தின் ஐந்தொகையில் ஊழியர் சேமலாபநிதி தொடர்பாக பொறுப்பாகக் காட்ட வேண்டிய தொகை யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply