வரையறுத்த ஜெயந்தன் கம்பனியானது பங்குவட்டக் கணக்கினைப் பாவித்து 10 000 சாதாரண பங்குகளை உபகார வழங்கலாக மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து அத்தினத்தில் காணப்பட்ட பங்கொன்றின் சந்தை விலையின் 75% இல் ஒவ்வொன்றும் ரூபா 10 ஆன 50 000 சாதாரண பங்குகள் உரிமை வழங்கலாகச் செய்தது. அத்தினத்தில் காணப்பட்ட பங்கொன்றின் சந்தை விலை ரூபா 20 ஆகும்.
மேற்படி கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக காசு மீதியானது