கம்பனியொன்றில் 2013.03.31 இல் ஆதனம் பொறி உபகரணங்களில் உள்ள ரூபா 620 000 பெறுமதியான கட்டிடத்தினை 2013.10.01 இல் தற்போதைய சந்தை மதிப்பிற்கேற்ப ரூபா 740 000 ஆக மீள்மதிப்பிடப்பட்டது. இக்கட்டிடம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முதல் முதலாக மீளமதிப்பிடப்பட்ட போது ஏற்பட்ட நட்டம் ரூபா 70 000 வருமானக் கூற்றில் செலவினமாக காட்டப்பட்டது. கட்டிடங்களுக்கு கிரயப்பெறுமதி அல்லது மறுமதிப்பீட்டுப் பெறுமதி மீது ஆண்டுக்கு 10% தேய்வு இடப்படுதல் கொள்கையாகும்.
கட்டடங்கள் தொடர்பாக 2014.03.31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான மொத்த முற்றும் அடங்கிய வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு யாது?