கம்பனியொன்று 2014.03.31 இல் நிலம் ஒன்றை இரண்டாவது தடவையாக ரூபா 300 000 இனால் மிகையாக மதிப்பிடப்பட்டது. இந்நிலமானது முதல் தடவையாக முன்னர் மீள மதிப்பிடப்பட்ட போது ஏற்பட்ட நட்டம் ரூபா 180 000 ஆகும். 2014.03.31 இல் நிதிக் கூற்றுக்களில் இந்நில மீள் மதிப்பீடு தொடர்பாக எவ்வாறு அறிக்கையிடப்பட்டுள்ளது?