நிறுவனம் நிதிக்குத்தகை அடிப்படையில் ரூ. 2 000 000 நியாயப் பெறுமதியுடைய பொறிகளை 01.10.2011 இல் உடன் கொடுப்பனவாக ரூ. 400 000 செலுத்தி மிகுதி கொடுப்பனவு 5 வருடங்களில் சமமாகச் செலுத்துவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டு வாங்கப்பட்டது. முதலாம் தவணைக் கொடுப்பனவு 01.10.2012 இல் மேற்கொள்ளப்படும். 01.10.2012 இல் முடிவடையும் ஒரு வருடத்திற்கான வட்டி ரூ. 220 000 ஆகும். வருடாந்த தவணைக் கொடுப்பனவு ரூ. 600 000 ஆகும்.
31.03.2012 இல் பொறுப்பாக இனம் காணப்படும் குத்தகைக் கடன்கொடுனர் தொகை யாது?