வரையறுத்த சுகந்தன் கம்பனியானது 2014.04.30 இல் வழங்கப்பட்டிருந்த 1000 000 சாதாரண பங்குகளிற்கு ஒவ்வோர் 4 சாதாரண பங்குகளிற்கு ஓர் புதிய சாதாரண பங்கினை பங்கொன்று 100/= படி, வழங்கி நிறுத்தி வைத்த வருவாய்களினை மூலதனமாக்கியது. இக்கொடுக்கல் வாங்கலானது
A – பங்குதாரர்களின் உரிமையில் மாற்றம் எதனையும் ஏற்படுத்தாது.
B – கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனம் அதிகரிக்கும்.
C – காசுப்பாய்ச்சலில் மாற்றம் எதனையும் ஏற்படுத்தாது.
D – இக்கொடுக்கல் வாங்கலால் தேறிய சொத்து ரூபா 250 மில்லியனால் அதிகரிக்கும்.
கூற்றுக்களில் சரியானவை.