ACC-U12-14

Author : Admin

Topic updated on 05/03/2018 09:47am

வரையறுக்கப்பட்ட சுலோச்சனா பொதுக்கம்பனியின் 2014.03.31ல் நிதி நிலமைக் கூற்றிலிருந்து எடுக்கப்பட்ட மீதிகளில் சில பின்வருமாறு

  • 2014/2015 ம் வருடத்தில் பங்கொன்று ரூபா 50 வீதம் 10 000 ம் சாதாரண பங்குகளும், பங்கொன்று ரூபா 50 வீதம் 20 000 ம் முன்னுரிமைப் பங்குகளும் வழங்கப்பட்டு ஒரே முறையில் காசு பெறப்பட்டது.
  • 2015.03.31 ல் முடிவடையும் வருடத்தின் இலாபம் ரூபா 180 000 ஆகும்.
  • பொது ஒதுக்கத்திற்கு ரூபா 60 000 மாற்றப்படல் வேண்டும்.
  • ரூபா 100 000 ஒதுக்கத்தினை மூலதனமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • ரூபா 120 000 உரிமை வழங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • முதன் முறையாக காணி மீள்மதிப்பீட்டினை செய்தபோது ரூபா 90 000 நட்டமேற்பட்டுள்ளது.

மேற்குறிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்ததன் பின்னர் உரிமைப் பங்காளர்களின் மொத்த உரிமையின் பெறுமதியாக அமைவது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply