ACC-U12-09

Author : Admin

Topic updated on 05/03/2018 09:19am

வரையறுத்த பொதுக்கம்பனி 01.01.2015ல் 90 000 பங்குகளை ஒவ்வொன்றும் ரூபா 10 விலையில் வழங்க அனுமதி கிடைத்திருந்தது. இவற்றுள் 40 000 பங்குகள் 01.07.2015 வரை வழங்கி பணம் சேகரித்திருந்தது. எஞ்சிய பங்குகள் 01.08.2015ல் வழங்குவதற்கு முன்விபரணத்தினை வெளியிட்டபோது கம்பனிக்கு 20 000 விண்ணப்பங்கள் மேலதிகமாகக் கிடைக்கப் பெற்றது. 15.10.2015ல் மேலதிக விண்ணப்பங்களை நிராகரிப்புச் செய்தது. எஞ்சிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 31.12.2015ல் முடிவடைந்த காலத்தின் வங்கிமீதியின் பெறுமதி யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply