உபகாரப் பங்கு வழங்கல் தொடர்பான சில கூற்றுக்கள் வருமாறு
A – பங்குதாரர் உரிமையாண்மை அதிகரித்தல்.
B – நிதி நிலைமைகளில் மாற்றம் ஏற்படாது.
C – காசுப்பாய்ச்சல் உள்வருகை அதிகரிக்கும்.
மேலே குறிப்பிட்ட கூற்றுக்களில் உபகாரப் பங்கு தொடர்பான சரியான கூற்று / கூற்றுக்கள் யாது / யாவை?