ACC-U11-66

Author : Admin

Topic updated on 05/01/2018 03:15pm

வரையறுக்கப்பட்ட மதுரா பொதுக் கம்பனியின் 31.03.2012 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுக்களுக்கு 30.06.2012 இல் அதன் இயக்குநர்கள் அங்கீகாரம் அளித்தனர். இக்கம்பனி தொடர்பில் 01.04.2012 இற்கும் 30.06.2012 இற்கும் இடையிலான காலப்பகுதியில் பின்வரும் நிகழ்வுகள் இடம் பெற்றன.
A – தொடர்ச்சியாக நட்டத்தை அனுபவிக்கும் வியாபாரத்தின் அலகொன்றின் செயற்பாட்டை நிறுத்துவதற்கான திட்டமொன்றின் அறிவிப்பு
B – ஐந்தொகைத் திகதியிலுள்ள முறிவடைந்த கடன்பட்டவர் ஒருவரிடமிருந்து வரவேண்டிய கணிசமான தொகை
C – சந்தைவிலை வீழ்ச்சியினால் குறுங்கால முதலீடுகளின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி
D – ஐந்தொகைத் திகதியிலுள்ள பொறுப்பொன்றினை இனங்காண்பதை உறுதிசெய்த வழக்கொன்றின் தீர்ப்பு

மேற்கூறியவற்றுள் எவை ஐந்தொகைத் திகதியில் சீராக்கம் செய்யப்படல் வேண்டும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply