வரையறுத்த களனிய பொதுக் கம்பனியின் முகாமையானது 31 மார்ச் 2010 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுகளை 17 மே 2010 இல் தயாரித்துள்ளது. இயக்குனர் சபையானது அவைகளை 1 யூன் 2010 இல் மீளாய்வு செய்து 10 யூன் 2010 இல் நிதிக் கூற்றுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். இவைகள் 22 யூலை 2010 இல் பங்குதாரர்களுக்கு
கிடைக்கக்கூடியதாக விடப்பட்டுள்ளதுடன் பங்குதாரர்கள் 25 யூலை 2010 இல் அவைகளுக்கு அங்கீகாரமளித்துள்ளனர். இலங்கை கணக்கீட்டு நியமம் 12 இன் படி களனிய வரையறுத்த பொதுக் கம்பனியின் ஐந்தொகை தினத்திற்குப் (DATE) பின்னர் இடம்பெறும் நிகழ்வுகளை அடையாளம் காண்பதற்குப் பிரயோகிக்கக் கூடிய கால எல்லை எது?