கீழ்க்காணும் கூற்றுக்களை அவதானிக்குக.
A – ஐந்தொகை ஏதாவது ஒரு காலப்பகுதிக்குரிய சொத்துக்கள், பொறுப்புகள், உரிமையாண்மையைக் காட்டும் ஓர் அட்டவணையாகும்.
B – கணக்கீட்டு நோக்கங்களில் ஒன்று பொருளாதார செயல் முறையின் விளைவுகளை மதிப்பிடல்.
C – கணக்கீட்டு கொள்கை மாற்றப்படின் அது பற்றி அதனால் ஏற்பட்ட தாக்கங்களுடன் வெளிப்படுத்தல் வேண்டும்.
D – ஐந்தொகையில் கடன்பட்டோர் மீதி, கடன் கொடுத்தோர் மீதி வெளிப்படுத்தப்படுவது அட்டுறு எண்ணக்கருவின் அடிப்படையில் ஆகும்.
மேற்கூறப்பட்ட கூற்றுக்களுள் சரியான கூற்று