ACC-U10-62

Author : Admin

Topic updated on 04/27/2018 11:21am

பங்காளன் ஒருவரால் பங்குடைமைக்கு கொடுக்கப்பட்ட கடன் தொடர்பில் பின்வரும் கூற்றுக்களில் எது சரி?
A – உடன்பட்டுக் கொள்ளாதவிடத்து பங்காளன் வருடாந்த வட்டி வீதம் 5% இற்கு உரித்துடையவர்.
B – கடனானது பங்குடைமையின் உரிமையாண்மையின் ஒரு பகுதியாகக் கருதப்படும்.
C – கடனிற்கான வட்டியானது பங்காளரின் இலாபநட்ட பகிர்வில் சீராக்கம் செய்யப்படும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply