ACC-U10-30

Author : Admin

Topic updated on 04/26/2018 03:33pm

பங்குடைமை ஒன்றில் ஹரி, பானு, சானு ஆகிய பங்காளர்கள் முறையே ரூபா 300 000, 200 000, 100 000 ஆகிய பணத் தொகைகளை ஈடுபடுத்த விரும்பினர். எனினும் இவர்களுக்கிடையே உடன்படிக்கை ஏற்படுத்துவதில் பிணக்குகள் காணப்பட்டமையினால் 24வது சட்டவிதியைப் பின்பற்றினர். இப்பங்குடமையின் தகவல்கள் வருமாறு

  • முயற்சி 01.01.2015ல் ஆரம்பிக்கப்பட்டது.
  • பங்காளர் கடன்களுக்கு 5% வட்டி வழங்கப்படும்.
  • ஹரி நிர்வாகத்தில் ஈடுபட்டு ரூபா 20 000 ஆண்டுச் சம்பளம் பெற விரும்புகின்றார்.
  • பானு பங்குடமையின் அபிவிருத்திக்கு ரூபா 5 000 செலவு செய்கின்றார்.
  • 31.12.2015ல் உழைத்த இலாபம் ரூபா 60 000 ஆகும்.
    • பங்காளர் பற்றுக்கள்
    • ஹரி – ரூபா 10 000
    • பானு – ரூபா 15 000
    • சானு – ரூபா 5 000

31.12.2015ல் பங்காளர் நடைமுறைக்கணக்கு மீதியாக காட்டப்படும் தொகைகள் யாவை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply