பங்குடைமை ஒன்றில் ஹரி, பானு, சானு ஆகிய பங்காளர்கள் முறையே ரூபா 300 000, 200 000, 100 000 ஆகிய பணத் தொகைகளை ஈடுபடுத்த விரும்பினர். எனினும் இவர்களுக்கிடையே உடன்படிக்கை ஏற்படுத்துவதில் பிணக்குகள் காணப்பட்டமையினால் 24வது சட்டவிதியைப் பின்பற்றினர். இப்பங்குடமையின் தகவல்கள் வருமாறு
31.12.2015ல் பங்காளர் நடைமுறைக்கணக்கு மீதியாக காட்டப்படும் தொகைகள் யாவை?